பொலிஸ் அதிகாரியால் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்..!!
பொலிஸ் அதிகாரியுடன் பேஸ்புக் ஊடாக ஏற்பட்ட தொடர்பு காணரமாக திருமணமான இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். கிரான்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரியை, 26 வயதான பிரபா ஜனாதரி என்ற பெண் திருமணம் செய்து கொண்டார். குறித்த பொலிஸ் அதிகாரி வக்கிரமான ஆசைகள் கொண்டிருந்த நபர் என உயிரிழந்த பெண்ணின் தாய் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் பொலிஸ் அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் அதற்கு எவ்வித பதிலுக்கு … Continue reading பொலிஸ் அதிகாரியால் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்..!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed